அன்புமணி ராமதாஸை விமர்சித்த அமைச்சர் சிவசங்கருக்கு பாமக பதிலடி தந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள்தான் அமைச்சர் சிவசங்கர் என்று பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி விமர்சித்துள்ளார்.
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நாளை எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக உள்ளேன்.
தி.மு.க.வுக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றேன்.
ஆதரவு அளித்தால் வன்னியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. அணியிலிருந்து பா.ம.க. வெளியேறினால், உடனடியாக அதிலிருந்து விலகி விடுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக பா.ம.க. தலைவராக இருந்தேன் எனத் தெரிவித்தார்.
பா.ம.க.விலிருந்து கேள்விகள் எழுப்பினால், தி.மு.க. வன்னியர் மூலம் பதில் அளிப்பதை கலைஞர் போலவே ஸ்டாலினும் தொடர்ந்துள்ளார். பா.ம.க.வில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும் என அவர் குறிப்பிட்டார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.