பாமக எடுத்த முடிவு? தைலாபுரத்தில் கூடிய உயர்மட்டக்குழு : அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அன்புமணி!!
மக்களவை தேர்தலில் எடுக்கப்பட முடிவுகள் குறித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடித்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை நிர்வாககுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.முர்த்தி, வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத்தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோர் வருகைதரவுள்ளனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.