கோவை: துடியலூர் அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பகல் நேரத்தில் புள்ளி மான் ஒன்று துள்ளித் திரிந்து கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோவை துடியலூரை அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 2 பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் புள்ளிமான் ஒன்று துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். சற்று நேரத்தில் அங்கிருந்த நாய்கள் குரைத்ததால் புள்ளிமான் அங்கிருந்து ஓடிச்சென்று மறைந்துவிட்டது. மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியிலும் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.