கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு இளம் பெண் மற்றும் மூன்று வாலிபர்கள் இருந்துள்ளனர். குருந்தன்கோடு பகுதியில் வந்த போது, அந்த காரை குமரி மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: எண்ணூர் துறைமுகத்தில் திடீரென காணாமல் போன சீன மாலுமி… சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!
மேலும் அந்த காரில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது உடன் இருந்தவர் தனது கணவர் என கூறி உள்ளார். அதற்கு போலீசார் திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டுமாறு கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காரில் இருந்த இளைஞர்களும் அந்த இளம் பெண்ணும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.