கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு இளம் பெண் மற்றும் மூன்று வாலிபர்கள் இருந்துள்ளனர். குருந்தன்கோடு பகுதியில் வந்த போது, அந்த காரை குமரி மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: எண்ணூர் துறைமுகத்தில் திடீரென காணாமல் போன சீன மாலுமி… சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!
மேலும் அந்த காரில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது உடன் இருந்தவர் தனது கணவர் என கூறி உள்ளார். அதற்கு போலீசார் திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டுமாறு கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காரில் இருந்த இளைஞர்களும் அந்த இளம் பெண்ணும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.