கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்த பெண்ணிடம் திருமண சான்றிதழை கேட்டு போலீசார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு இளம் பெண் மற்றும் மூன்று வாலிபர்கள் இருந்துள்ளனர். குருந்தன்கோடு பகுதியில் வந்த போது, அந்த காரை குமரி மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: எண்ணூர் துறைமுகத்தில் திடீரென காணாமல் போன சீன மாலுமி… சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை!!
மேலும் அந்த காரில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது உடன் இருந்தவர் தனது கணவர் என கூறி உள்ளார். அதற்கு போலீசார் திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டுமாறு கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காரில் இருந்த இளைஞர்களும் அந்த இளம் பெண்ணும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.