கமுதி அருகே இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த தனி ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மகன் இளையராஜா. இவர் கமுதி தனி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாயற்றி வருகிறார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த வெட்டுப்பெருமாள் மகள் ரத்தினா தேவியும் (25)கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். திருமண ஆசைக் கூறி ரத்தினா தேவியுடன் இளையராஜா பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளையராஜாவிடம் ரத்தினாதேவி பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால் இளையராஜா திருமணம் செய்து கொள்ள முடியாது, என மறுத்து கொலை மிரட்டல் கொடுத்ததாக ரத்தினாதேவி கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீசார் தனி ஆயுதப்படை காவலர் இளையராஜா மீது வழக்கு பதிந்து, கைது செய்தார்.
இந்த நிலையில், காவலர் இளையராஜாவை மாவட்ட காவல்துறைப்பாளர் தங்கதுரை அவர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.