Categories: தமிழகம்

50 ஆண்களை வலையில் விழ வைத்த ‘கல்யாண ராணி’… சத்யாவை காட்டிக் கொடுத்த சிக்னல் : பரபர பின்னணி!!

50 ஆண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படும் கல்யாண ராணி சத்யாவை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரத்தை சேர்நத் மகேஷ் அரவிந்த் என்பவர் திருமணம் செய்து ஏமாற்றிய சத்யா என்ற பெண் மீது பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த புகாரில் சத்யா என்ற பெண் செல்போன் ஆப் மூலம் பழக்கம் ஆனதாகவும், இருவரும் செல்போன் எண்ணை மாற்றி பேச தொடங்கி அது காதலாக மாறிய, கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் செய்ததாகவும் கூறினார்.

பின்னர் வீட்டிற்கு சத்யாவை அழைத்துவந்த போது மகேஷ் உறவினர்கள் 12 சவரன் நகைகளை கொடுத்து மருமகளை அழகு பார்த்தனர். பின்னர் சத்யாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சத்யாவை கண்காணிக்க தொடங்கிய சத்யா, பின்னர் அவர் செல்போனில் பல ஆண்களுடன் உள்ள புகைப்படங்களையும், பல ஆண்களுடன் அடிக்கடி பேசுவதும் தெரியவந்தது.

இதைக் கண்டித்துள்ளார் மகேஷ். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத சத்யா ஒரு நாள் மாயமாகினார். இது குறித்து தாராபுரம் காவல்நலையத்தல் புகார் அளித்த பின்பு தான் போலீசார் வலை வீசி சத்யாவை தேட தொடங்கினர்.
மேலும் அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது சத்யா புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் சத்யாவை கைது செய்துள்ளனர்.

தற்போது கைதாகி உள்ள சத்யா 15 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், மேலும் 30க்கும் மேற்பட்டவர்களிடம் காதலிப்பது போல் பேசி பணமோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

5 minutes ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

26 minutes ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

1 hour ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

2 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

15 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

16 hours ago

This website uses cookies.