மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
மணப்பாறை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கோமலாதேவி. இவர் இன்று மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.
மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோமலாதேவி கழுத்திலிருந்த 5 சவரன் தாலி பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றவர்கள் எதிரோ வந்த ஆட்டோ மீது கீழே விழுந்தனர். ஆனால் கீழே விழுந்ததும் தப்பியோடிய போது வண்டியை ஓட்டிவந்தவர் தப்பியோடிவிட மற்றொருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது ஆட்டோவில் மோதி கீழே விழுந்து எழுந்து ஓடிய ஒரு திருடனை பொதுமக்கள் துரத்தி பிடிக்கும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.