சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை இரவோடு இரவாக சுத்தம் செய்த போக்குவரத்து காவலர்கள் நெகிழ வைத்த சம்பவம்.
ஈரோடு அடுத்த காளை மாடு சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ரயில்வே, நுழைவு பாலம் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அவ்வப்போது தார் சாலை பழுதடைந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவும்.
இருப்பினும், மாவட்ட நிர்வாகம் சார்பாக உடனடியாக பழுது பார்த்து போக்குவரத்து தடையின்றி நடைபெறும். அதன்படி, நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பாக ஜல்லி கல்லுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டி இரவோடு இரவாக தாங்களாகவே சுத்தம் செய்தது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.