கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி. ஆர்.டி., கல்லூரியில் வெளிவரவுள்ள கோப்ரா திரைப்படம் தொடர்பான சுவாரஸ்ய நினைவுகளை நடிகர் விக்ரம் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
இதைதொடர்ந்து அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். விக்ரம் பேசும் போது..இந்த படத்தில் கிரவுண்ட் லெவல் நல்லா உள்ளது.
இந்தபடம் மாறுப்பட்ட கதை. எல்லா கேரக்டுக்கும் இதில் முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப எதிர்பார்ப்பு உள்ளது.
கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது எனக்கு புடிக்கும்.. இந்த படத்தை சிரமப்பட்டு உருவாக்கியுள்ளோம். இதில் அனைவர் பங்கும் உள்ளது.
3 ஆண்டுக்கு பின் திரையரங்கில் படம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அஜய்க்கு நன்றி. கடைசி வரை நடித்து கொண்டே இருப்பேன். அஜய் எனக்கென்று ஒரு கதை உருவாக்கியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் எனது ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது வருத்தம் அளிக்கிறது. சமீபமாக வரும் படங்கள் அதிக அளவில் ஹிட் ஆகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.