பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் வழக்கமான ரோந்து பணியை பழனி தாராபுரம் சாலையில் மேற்கொண்டுள்ளார். அப்போது, கோயில் ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
பழனி கோயிலில் பணிபுரிவதாக கூறியதை அடுத்து, காவலர் பிரபு, பழனி கோயிலுக்கு போலீசார் வரும்போது அனுமதிப்பதில்லை, அடையாள அட்டை கேட்டு சோதனை செய்கிறீர்கள் எனவும், கோயில் இணை ஆணையர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.
மேலும், கோயிலில் பணிபுரிபவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.