திண்டிவனம் அருகே முன்னாள் காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் கார் விபத்தில் சிக்கியது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்னாள் காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் செங்கல் ஏற்றி சென்ற மினி வேன் மீது கார் உரசியது.
இதில் கார் மட்டுமே சேதமடைந்த நிலையில், எந்தவித காயமும் இன்றி முன்னாள் காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் காவல் நிலைய போலீசார், விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
This website uses cookies.