தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது என புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது :- கூட்டாட்சி தத்துவத்தை பற்றி அடிக்கடி கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தனது கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமல் தற்போது கூட்டாச்சியை பற்றி பேசுவது அழகல்ல. உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
ஆன்மீக பூமியான புதுச்சேரிக்கு சுற்றுலா என்ற பேரில் வரக்கூடியவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை அரசு விதிக்கவேண்டும். புதுச்சேரியில் உள்ள ஆலயங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் இதனை ஒரு சட்டமாக புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், முன்னாள் தமிழக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழிக்கவும், முடியாது அடக்கவும் முடியாது, என அவர் தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.