புதுச்சேரியில் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் முதியவர் ஒருவர் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்று காலை புதுச்சேரி ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறி நின்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர்.
பின்னர், போலீசார் அந்த முதியவரிடம் பேசி அவரை கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (65) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் எதற்காக புதுச்சேரி வந்துள்ளார். அவரின் உறவினர்கள் குறித்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறிய நின்ற காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.