புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் நேற்று விடியற்காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கொலை செய்வதற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த வீட்டின் பின்புறமாக செல்வதும், கொலை செய்த பின்பு அவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. பின்னர், கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.