புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் நேற்று விடியற்காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கொலை செய்வதற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த வீட்டின் பின்புறமாக செல்வதும், கொலை செய்த பின்பு அவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. பின்னர், கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.