புதுச்சேரி விரைவு ரயில் மாட்டுங்கா ரயில்நிலையம் அருகே திடீரென தடம்புரண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.
தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் என்னும் விரைவு ரயில் புதுச்சேரி – மும்பை இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்றிரவு மும்பை மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் மற்றும் அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையிலும், திடீரென ரயில் தடம்புரண்டதால், பதற்றமும், பயத்துடனும் அவர்கள் காணப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையும் உடனடியாக துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
இருப்பினும், முதற்கட்ட விசாரணையில், ரயில் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயிலுடன் உரசியதால் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால், ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.