மணிரத்னத்தின் பிரம்மாண்ட கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5 மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரமாண்டமாக தயாரித்த இந்த வரலாறு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மிகவும் அதிகமகா உள்ளது.
இந்த படம் வெளிவதற்கு முன் படக்குழு இப்படத்தில் நடித்துள்ள முக்கிய கத்பாத்திரத்திரங்களின் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட்டு ப்ரோமஷன் பணியை முடிக்கிவிட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியாகியுள்ளது.
அதில் ஒவ்வொரு காட்சியும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட காட்சியமைப்பும், அதற்கு இசைப்புயலின் பிரமிக்க வைக்கும் இசையும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.இதனை பார்க்கும் போதே படம் எப்போது ரிலீஸ் ஆகுமோ இந்த தமிழ் மன்னனின் பிரமாண்டத்தை எப்போது பார்ப்போமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 24 கோடிக்கும் டிப்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் தென்னிந்திய அளவில் அதிக விலைக்கு விற்றுப்போன முதல் திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.