அரியூரில் பிரபல எம் எல் ஏ ராஜா ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர்மாவட்டம், அரியூரில் பிரபல ராஜ்குமார் என்ற எம்.எல்.ஏ ராஜா சரித்திர பதிவேடு கொண்ட பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தவர். அரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் அரியூரிலேயே மடக்கி சரமாரியாக ராஜாவை வெட்டியதில் எம் எல் ஏ ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல்துறையினருடன் சென்று சில இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்து கொலையில் தொடர்புடைய 4 பேரை பிடித்துள்ளனர் சிலர் தப்பியுள்ளனர். பலியான ராஜாவின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது காவல்துறையினர் விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.