அரியூரில் பிரபல எம் எல் ஏ ராஜா ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
வேலூர்மாவட்டம், அரியூரில் பிரபல ராஜ்குமார் என்ற எம்.எல்.ஏ ராஜா சரித்திர பதிவேடு கொண்ட பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தவர். அரியூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் அரியூரிலேயே மடக்கி சரமாரியாக ராஜாவை வெட்டியதில் எம் எல் ஏ ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அரியூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவல்துறையினருடன் சென்று சில இடங்களில் அதிரடியாக ஆய்வு செய்து கொலையில் தொடர்புடைய 4 பேரை பிடித்துள்ளனர் சிலர் தப்பியுள்ளனர். பலியான ராஜாவின் உடலைகைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது காவல்துறையினர் விசாரணைக்கு பின்பு தான் தெரிய வரும்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.