தருமபுரி திமுக எம்பிக்கு எதிராக போஸ்டர்.. கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டியதால் மீண்டும் பரபரப்பு!!
தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் காணவில்லை என தெரிவித்து வால் போஸ்டர்கள் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த வால்போஸ்டரில் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில், எங்கள் தொகுதி எம்பி-யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கண்டா வரச் சொல்லுங்க என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்கள் பலர் பலவிதமாக பேசும் ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளன.
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
This website uses cookies.