திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா அவரது கணவர் அஜித் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மீஞ்சூர் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது கணவர் அஜித் இரண்டு கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் நிதியை நிவாரணமாக பெற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஐஸ்வர்யாவின் தந்தை ராஜபாபு மற்றும் லஷ்மி ஆகியோரிடம் வழங்கினார். இதில் கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்..
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.