கடைசி வரை சிறை… கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 46 வயது ஆயுள் கைதி திடீர் மரணம்!!
கோவை உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்தவர் என்.எஸ்.அக்கீம் (வயது46). இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார் .
பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இவருக்கு மூளையில் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது.
இதற்காக அக்கீமுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வந்தது .
இதனையடுத்து அக்கீமை டாக்டர்கள் கோவைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 மாதங்களாக பரோலில் இருந்தபடி வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று காலை 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.