கடைசி வரை சிறை… கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 46 வயது ஆயுள் கைதி திடீர் மரணம்!!
கோவை உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்தவர் என்.எஸ்.அக்கீம் (வயது46). இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார் .
பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இவருக்கு மூளையில் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது.
இதற்காக அக்கீமுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வந்தது .
இதனையடுத்து அக்கீமை டாக்டர்கள் கோவைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 மாதங்களாக பரோலில் இருந்தபடி வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் ஆனால் சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று காலை 10 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
This website uses cookies.