வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியைச் சேர்ந்த சங்கர் 35.
இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து சிறை கைதியாக இருந்து வந்தார்.
இதையும் படியுங்க: எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.. மாணவர்கள் போராட்டம்!
இவருக்கு நேற்று சிறையில் வளாகத்தில் வலிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் வாயில் நுரை தள்ளி சிறை கைதி சங்கர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் நீதிமன்றத்தில் உள்ள JM 1 மேஜிஸ்ட்ரேட் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.