தமிழகம்

18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், நைனிடாலில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரை கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.

இதன்படி, தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய அவர்கள், பேராசிரியரை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர், பல்கலைக்கழகம் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அவர்களது அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

மேலும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 47 லட்சம் ரூபாயையும் அவர்கள் நூதனமாக கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு சுமார் 18 நாட்கள் வரை பேராசிரியரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து, விடுவிக்கப்பட்ட அவர், கடந்த வாரம்தான் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி அங்குஷ் மிஸ்ரா கூறுகையில், “ஒருவரை 18 நாட்கள் டிஜிட்டல் அரஸ்டில் வைத்திருந்தது இதுவே முதல்முறையாகும். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அமன் குஷ்வாஹா என்பவர்தான், இவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?

அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியைத் தேடி வருகிறோம். டிசம்பர் 5ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அவரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்து மிரட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் அரஸ்ட் என்றால் என்ன? Digital Arrest என்பது சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசு தொடர்புடைய அதிகாரி பேசுவதாக ஒரு செல்போன் அழைப்பு வரும். அவர்கள், உங்களது முறையற்ற பொருள் ஒன்று தங்களிடம் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்க பணம் வேண்டும் எனவும் மிரட்டி, அவர்களை தங்களது கட்டுப்பாட்டிலே வைத்திருப்பர்.

Hariharasudhan R

Recent Posts

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

5 minutes ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

23 minutes ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

1 hour ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

2 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

2 hours ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

3 hours ago

This website uses cookies.