கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பீளமேடு விமானநிலையம் அருகே பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் அரசு உதவி பெறும் பாடத்திட்டத்தின் கீழ் பணி புரியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கல்லூரி வளாகத்தில் இன்று திடீர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்லூரியில் காலியாக உள்ள 7O ஆசிரியர் பணியிடங்கள், 42 அலுவலக பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புதல், உயர் கல்வி தனியார் மயமாவதை தடுத்தல், பணி இடத்தை குறைக்கும் நடவடிக்கைகளை கைவிடுதல் மற்றும் கல்லூரி முதல்வர் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.