வேலூர் மாநகர் சத்துவாச்சாரி பகுதியில், தனியாருக்கு சொந்தமான கீதா சர்வீஸ் அபார்ட்மெண்ட் செயல்பட்டு வருகின்றது.
இந்த அப்பார்ட்மெண்டில், பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடத்தி வருவதாக சத்துவாச்சாரி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் லதா தலமையிலான காவல்துறையினர் கீதா சர்வீஸ் அபார்ட் மெண்டிற்கு நேரில் சென்று அப்பார்ட்மெண்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அங்கு அடுத்தடுத்து நான்கு அறைகளில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிந்து, அப்பெண்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படியுங்க: இளம்பெண்ணை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… வேலூரில் நொடியில் நடந்த விபரீதம்!!
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் திருத்தணியை சேர்ந்த கோவிந்தன், அடுக்கம்பாறையை சேர்ந்த விஜய், சேன்பாக்கத்தைச் சேர்ந்த அனிஷ், மற்றும் சித்தூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல பெண்களை விபச்சாரத்தை ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
அடுத்த கட்டமாக எந்தெந்த இடங்களில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.