பெரியகுளத்தில் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்த நான்கு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முதலிக்கோட்டை தெரு பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருந்து வரும் பெண் ஒருவர் விபச்சாரம் நடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரிய குளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கு பெண்கள் உட்பட ஒரு ஆண் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கோம்பை, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் பெண்களை வரவழைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பெரியகுளத்தில் பல்வேறு வீடுகளில் இவர்கள் குடியிருந்து இது போன்று விபச்சாரத்தில் ஈடுபட்டு வீடை காலி செய்யச் சொல்லி வெளியே அனுப்பி வைத்ததாகவும் தற்போது முதலில் கோட்டை தெருப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு மாதமாக குடியிருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விபச்சாத்தில் ஈடுபட்டவர்களிடம் இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெழியாக உள்ளதாக தெரிகிறது
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.