சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ‛ஹெவன் கேட்’ எனும் தனியார் 3 star ஹோட்டல் உள்ளது. இங்கு, பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்து வருவதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்க: பீரோவுக்கு அடியில் கிடந்த கட்டப்பை.. ரத்தப்போக்குடன் கிடந்த மகள்.. அடுத்து நடந்த திருப்பம்!
அதன்படி போலீசார் நட்சத்திர ஹோட்டலில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹோட்டலில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த சென்னையை சேர்ந்த காயத்திரி, 30, என்பரை கைது செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த 5 பெண்களை மீட்டு, சென்னையில் உள்ள மகளிர் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் இதே போல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் ஸ்பா என்கின்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…
சம்பவ இடத்திற்கு விரைந்த சோனு சூட் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சூட் மும்பை-நாக்பூர் சாலையில்…
தெலுங்கானாவின் செகந்திராபாத்தில், ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதால், இளம்பெண் ரயிலில் இருந்து குதித்துள்ளார். ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில்…
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம், துருவ நட்சத்திரம் போன்ற படங்களல் நடித்தவர் நடிகை ரிது வர்மா.…
நடிகையின் ஆபாச வீடியோ.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு…
This website uses cookies.