ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பறந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுப்பகுதியில் விண்ணில் ஆச்சரியமூட்டும் வகையில் தீப்பிழம்புகள் கொட்டி வானூர்தி ஒன்று சென்றது. இதைப் பொதுமக்கள் ஆச்சரியமாக அச்சத்துடன் பார்த்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து 3 செயற்கைக் கோள்களை எடுத்துக் கொண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ESO-04 ராக்கெட் என்பது தெரியவந்தது .
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது தொலைபேசியில் பதிவு செய்து பதிவான காட்சிகள் விண்ணில் பறக்க பட்ட சில விநாடிகளில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.