ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பறந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுப்பகுதியில் விண்ணில் ஆச்சரியமூட்டும் வகையில் தீப்பிழம்புகள் கொட்டி வானூர்தி ஒன்று சென்றது. இதைப் பொதுமக்கள் ஆச்சரியமாக அச்சத்துடன் பார்த்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து 3 செயற்கைக் கோள்களை எடுத்துக் கொண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ESO-04 ராக்கெட் என்பது தெரியவந்தது .
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது தொலைபேசியில் பதிவு செய்து பதிவான காட்சிகள் விண்ணில் பறக்க பட்ட சில விநாடிகளில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.