திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் சங்கர் கார்பெண்டராக வேலை செய்து வந்தார் கோலடி பகுதியில் இவருக்கு வீடு உள்ள நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வீடுகளை அகற்றுவதற்காக நோட்டீஸ் ஒட்டினார்கள்
இதனால் தனது வீடு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் சங்கர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது இறப்புக்கு நியாயம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவேற்காடு அயப்பாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதையும் படியுங்க: கோவில் கருவறையில் மது அருந்திய பூசாரி… போட்டோவுக்கு போஸ்.. ஷாக் வீடியோ!
வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், நகர் மன்ற தலைவர் உள்ளிட்டோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் தற்போது வரை போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நாசர், மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் எனவும் உயிரிழந்த சங்கரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டோம் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்னர்.
500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்து வருவதால் போக்குவரத்து சேவை திருவேற்காடு கோலடி சாலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.