பாஜகவை கண்டித்து புதுக்கோட்டையில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டபட்டுள்ள தால் பரபரப்பு!
ஒட்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம், மண்ணின் மைந்தனுக்கான குரல் கொடுத்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திருச்சி சூர்யாவை வேடந்தாங்கல் பறவைகளுக்கு ஆதரவாக கட்சியிலிருந்து நீக்கிய பாஜக, எங்க கிட்ட பகைச்சுக்க வேண்டாம் என எச்சரிக்கிறோம் என்று எழுதப்பட்ட போஸ்டர் புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. புதுக்கோட்டை நேதாஜி மக்கள் நல சங்கம் சார்பில் புதுவை ராஜகுருதேவன் என்பவரது பெயரில் இந்த எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. பாஜகவில் நடைபெறும் உட்கட்சி பூசலால் தினம் தினம் ஒருவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுகிறார் என்று பாஜக வினர் கூறுகின்றனர்.
இந்த எச்சரிக்கை போஸ்டரால் புதுக்கோட்டை பாஜகா வினரிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூடடணியினர் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தனர். ஏராளமான தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் அண்ணாமலையை எதிர்த்தால் கட்சியில் இருக்க முடியாது என்ற ஒரு மாயை தற்போது துவங்கியுள்ளாத பல தரப்பினரும் கூறி வருகின்றனர். கட்சிக்காக உழைத்த திருச்சி சூர்யா போல் ஏராளமான கட்சிக்காக உண்மையாக உழைக்கும் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் நீக்கப்படுவது பாஜகாவினரிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக வினர் முனுமுனுத்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.