புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை எடுத்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள், இரண்டு தாய்மார்கள் அடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்திற்கு அருகே தமிழக அரசின் குழந்தைகள் நல மையம் என்று கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் மையத்தில் 20 குழந்தைகளும். 9 மாதம் 12 மாத தடுப்பூசிகளை போடுவதற்காக 15 குழந்தைகளும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் பணியாளர்கள் அங்கன்வாடி மையத்தில் பணி செய்து கொண்டிருந்த பொழுது, மையத்தின் மேற்கூரையானது திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட தாய்மார்கள் சுமார் ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டு வந்து அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மையத்தை பார்வையோடு வந்த அரசு அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு மையத்தை எடுத்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கற்றுத் தர வேண்டும் என்றும், அடிபட்டவர்களுக்கு உயர்ந்ததாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.