விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி உணவங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும் சாலை விபத்துகளும் அதிக அளவில் ஏற்பட்டன.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தள்ளு வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
தொடர்ந்து சாலை ஓரத்திலேயே தள்ளுவண்டி உணவுகள் செயல்பட்டு வந்ததால் இன்று அதிரடியாக விழுப்புரம் போக்குவரத்து ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அதிரடியாக தள்ளு வண்டியை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளு வண்டியை எடுக்க முடியாத அளவு சங்கிலி கொண்டு பூட்டி வைத்திருந்தனர்.
பின்னர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஒரு சில தள்ளு வண்டிகளை தூக்கியவாரும் ஒரு சில தள்ளு வண்டிகளை தள்ளு தள்ளு என கூறியவாறு தள்ளி சென்று ஓரமாக விட்டனர்.
போக்குவரத்து போலீசார் தள்ளு வண்டியை தள்ளு தள்ளு என கூறி தள்ளு வண்டியை தள்ளி சென்று ஓரமாக விட்ட சம்பவம் சற்று சலசலப்பையும் நகைச்சுவையும் ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.