எனக்கு எதிராவே கட்சியில் நோட்டீஸ் ஒட்டறாங்க.. காங்.,மீது எம்பி கார்த்தி சிதம்பரம் கொதிப்பு?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப் பெருந்தகை பதவி ஏற்றதற்கு நேரில் சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன்.
மேலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவருடன் சேர்ந்து இந்திய கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்து இருப்பது துரதிஷ்டமானது இந்த கட்சியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக ஆகி உள்ளார். கட்சியிலிருந்து சென்றது வருத்தம் அளிக்கிறது.
சிவகங்கை தொகுதி கூட்டணி கட்சியில் தலைமையிடம் அறிவித்தால் அதில் சிவகங்கை தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்திய கூட்டணி அணி அமோக வெற்றி பெறும்.பாராளுமன்ற உறுப்பினராக ஆனதிலிருந்து பல்வேறு பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களுக்கு தேவையானது செய்து வருகிறேன் எனக்கு ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உள்ளது அதனால் நான் அனைத்து கோயில்கள் சென்று வழிபாடு செய்து வருகிறேன் என கூறினார்.
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
This website uses cookies.