தமிழகத்தில் தலைதூக்கும் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டும் சீனியர்க்ள்!
சமீபத்தில் கோவையில் தனியார் கல்லூரி சீனியர் மாணவர்கள் மது அருந்துவதற்காக ஜூனியர் மாணவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் கட்டி வைத்து மொட்டை அடித்து ராகிங் செய்த கொடுமை அரங்கேறியது.
இந்த நிலையில் அதைவிட கொடுமையான விஷயமாக சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ஜூனியர் மாணவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், சீனியர் மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், காரில் என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்மந்தப்பட்ட கல்லூரியில் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். ராகிங் என்பது மிகப்பெரிய குற்றம் என்றாலும், சிறிதளவு இருந்த ராகிங் கொடுமை தற்போத உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.