தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த்தின் 73-ஆது பிறந்தநாளை முன்னிட்டு 73கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை பொருட்களுடன் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் ஒருங்கிணைந்த கிளை மன்றங்கள் சார்பில் 21சீர்வரிசைகளுடன் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், கலந்துகொண்ட 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடப்பட்டு, பின்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வழங்கிய 73-பட்டு சேலைகளுடன் சேர்த்து மஞ்சள், குங்குமம்,வெள்ளி வளையல்,வெற்றிலை,பாக்கு,உள்ளிட்ட 21-பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் ரஜனிகாந்த் தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களை வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்தினார். இதனை கேட்ட வளைகாப்பில் கலந்துகொண்ட பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 73 கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.