தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த்தின் 73-ஆது பிறந்தநாளை முன்னிட்டு 73கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை பொருட்களுடன் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் ஒருங்கிணைந்த கிளை மன்றங்கள் சார்பில் 21சீர்வரிசைகளுடன் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், கலந்துகொண்ட 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடப்பட்டு, பின்பு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வழங்கிய 73-பட்டு சேலைகளுடன் சேர்த்து மஞ்சள், குங்குமம்,வெள்ளி வளையல்,வெற்றிலை,பாக்கு,உள்ளிட்ட 21-பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் ரஜனிகாந்த் தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களை வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்தினார். இதனை கேட்ட வளைகாப்பில் கலந்துகொண்ட பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 73 கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
This website uses cookies.