சினிமா கெரியரில் உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தமிழைத் தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா இடங்களிலும் பிரபலமாகி இருக்கிறார். இதற்கிடையில் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்ததை அடுத்து, பலரையும் அதிர்ச்சியடைச்செய்தது.
அதிலிருந்தே அவருடைய சினிமா கேரியரை அடியோடு அழிப்பதற்கு பல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்த உள்ளன. தனுஷ்க்கு யாரும் படவாய்ப்பு தரக்கூடாது என்று பல தயாரிப்பாளர்களிடம், லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் அவை எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அவர் போட்ட திட்டம் அனைத்தும் தனுசை ஒன்றும் செய்யமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ரஜினி ரசிகர்கள் தனுஷுக்கு குடைச்சல் கொடுக்க தற்போது ஒரு பழைய பிரச்சனையை மீண்டும் கையில் எடுக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் கிடையாது அவர் எங்களுடைய மகன் என்று மதுரையை சேர்ந்த ஒரு தம்பதிகள் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். இது அப்போது திரையுலகையே அதிரச் செய்தது. இது தொடர்பாக தனுஷும் நீதிமன்றத்துக்கு வந்து தன் தரப்பு நியாயத்தை தெரிவித்தார். தற்போது இந்த வழக்கை தான் மதுரையை சேர்ந்த ரஜினியின் ஆதரவாளர்கள் மீண்டும் தோண்டி எடுத்து தனுசை மன ரீதியாக தாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கஸ்தூரிராஜா, தனுஷ் சம்பந்தமாக கொடுத்த பல தகவல்கள் நம்பிக்கையானதாக இல்லை.
அதனால் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தால் நிச்சயம் தனுஷ் மன உளைச்சலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் ரஜினியின் ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை வைத்து அவருக்கு குடைச்சல் கொடுக்கும் எண்ணத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.