கடல் அரிப்பால் கல்லறைக்குள் புகுந்த கடல் நீர்”.. கல்லறையெல்லாம் நீரில் அடித்து செல்வதாக குற்றச்சாட்டு.. எவ்வளவு சொல்லியும் நடவடிக்கை இல்லையென கூறி தாங்களே களத்தில் இறங்கி சரி செய்த கிராம மக்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ‘ரோச்மாநகர்’ கடற்கரையோர கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கடல் நீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே நிலை ஏற்பட்டதால் கல்லறைத் தோட்டத்தை பாதுகாக்க கோரி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
மீனவர் கிராம மக்களின் கல்லறை தோட்டத்தை பாதுகாக்க அதிகாரிகள் முன் வராத நிலையில் இன்றும் பலத்த கடல் சீற்றம் காரணமாக கல்லறையில் இருந்த சவப்பெட்டிகள் கடலுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் ரோஷ்மா நகர் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் தாமாக முன்வந்து கிராம சேமிப்பு தொகை ரூபாய் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து பத்தாயிரம் மண் மூட்டைகள் தயார் செய்து கடல் சீற்ற அரிப்பை தடுத்து கல்லறை தோட்டத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.