கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அமையாகரம் கிராமத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் குதுகுல கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு கிறிஸ்மஸ் தாத்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
தொடர்ந்து தனது திரையுலக வாழ்வில் நடைபெற்ற பல்வேறு கஷ்டங்களும் மற்றும் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் குறித்து உரையாடினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது எம்ஜிஆர் தமக்கு சகலை என்றும் எம்ஜிஆருக்கும் என்னுடைய அப்பாவிற்கும் இடையே நடைபெற்ற தகராறு நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்து அதில் என்னுடைய அப்பா வழக்கில் வெற்றி பெற்று வாழ்க்கையில் தோற்றதாகவும் எம்ஜிஆர் வழக்கில் தோற்று வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ் கண்ணாவை பார்ப்பதற்காக ஏராளமான கிறிஸ்தவர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர் விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளதை பற்றி கேட்ட கேள்விக்கு அஜித் கட்சி தொடங்கட்டும் பதில் கூறுகிறேன் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.