‘என்ன, சோறு மட்டும் வைக்கிற… பீஸை யார் வைப்பா..?’ எனக் கூறி உணவு பரிமாறிய நபரிடம் திமுக தொண்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்காண பயிற்சி பட்டறை கூட்டம் ராமநாதபுரம் அருகே பேராவூர் தேவிபட்டினம் கடற்கரை சாலையில் நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 19 மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் முகவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் மட்டன் பிரியாணி கமகம சாப்பாடு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அப்போது, தொண்டர் ஒருவர் சாப்பாடு வாங்கும் வரும் பொழுது பரிமாறிய நபர் வெறும் சோறு மட்டும் வைத்ததாக தெரிகிறது.
இதனால், கோபம் அடைந்த நபர் பரிமாறிய நபரிடம், ‘என்னய்யா சோறு மட்டும் வைக்கிற… பிஸையும் வை,’ என ஆத்திரத்துடன் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.