ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலம் கிராமம் தக்கோலம் கொசஸ்தலை ஆற்று செக் டேம் பகுதியில் குளித்த மூன்று இளம் பெண்கள் நீரில் முழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் வசித்து வருபவர் முகமது ஜவ்லக். இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகின்றார். இதில் முகமது ஜவ்லக் என்பவரின் மகள் பவுசியா(13), மேலும் இவரின் வீட்டிற்கு ஸ்ரீ பெருமந்தூரிலிருந்து வந்த உறவினர்கள் தாஜிதீன் என்பவரின் மகள்கள் பரிதா பானு (21), திருமணமான மற்றோரு ரசூல் (24) (க/பெ ஜாபர்) முவரும் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.
உடனடியாக உறவினர்கள் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்கள்.
மூவரையும் பரிசோதித்த அரக்கோணம் அரசு மருத்துவர் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து, மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தக்கோலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.