ராணிப்பேட்டை ; ராணிப்பேட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கானப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வழக்கத்திற்கு மாறாக, இன்று காலை அதிகப்படியான பனிமூட்டம் காணப்பட்டது.
இதே நிலை, மாவட்டத்தின் ஆற்காடு ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம், கலவை உள்ளிட்ட பகுதிகளிலும், இதே போல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக, சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செல்லும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக வாகனத்தின் முகப்பு விலக்கை எரியவிட்டவரே வாகனத்தை செலுத்தினர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.