தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாட்டில் 23 வயது நிரம்பிய இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பாப்பநாடு பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளனர் இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிறகு இரு சக்கர வாகனத்தில் ஆறு இளைஞர்கள் ஆற அமர சாவகாசமாக செல்லும் சிசிடி காட்சிகள் தற்போது வெரி ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த சிசிடிவி காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
This website uses cookies.