கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே வெள்ளை நிற நாகம் தென்பட்டது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், மதுக்கரை வனச்சரக அலுவலர் அறிவுறுத்தலின் பேரில், பாம்பு பிடிக்கும் நிபுணர் மூலம் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகேயிருந்த வெள்ளை நாகம் மீட்கப்பட்டது.
பின்னர், அந்த பாம்பு மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது. இந்த பாம்பு 3.5 அடி நீளம் இருந்ததாகவும், இது வழக்கமான நாகப்பாம்புதான் எனவும், அல்பினோ குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், வெள்ளை நாகம் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.