திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் இருந்து லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு
தமிழக அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 240 மூட்டையில் 12,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி
கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து அரசின் இலவச ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.