திருவள்ளூர் அருகே லாரியில் ஆந்திராவிற்கு கடத்திய 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் இருந்து லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு
தமிழக அரசின் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கள் குற்ற புலனாய்வு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வாகன சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 240 மூட்டையில் 12,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி
கடத்தியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து அரசின் இலவச ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.