Categories: தமிழகம்

மகளை வன்கொடுமை செய்த ரவி எங்க கட்சிக்காரர் இல்ல.. புரட்சி பாரதம் பெயரை தப்பா பயன்படுத்தாதீங்க : எச்சரிக்கை!

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தலையில் அடிபட்டதாக எழும்பூர் மருத்துவமனை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் சிறுமியை முழு பரிசோதனை செய்தபோது சிறுமியின் பாலின உறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உடனடியாக அவருடைய தந்தை ரவியை போலீசார் விசாரித்து பின்னர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரவி புரட்சி பாரத கட்சியின் (புதுச்சேரி) மாவட்ட தலைவர் என செய்தி வெளியானது.

ஆனால் அவர் 3 வருடத்திற்கு முன்னரே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்த காரணத்தால் கடந்த 2021ஆம் ஆண்டே புரட்சி பார கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக இருந்த ரவியை நீக்கிவிட்டதாகவும், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவரின் பெயரை பயன்படுத்தும் ஊடகங்கள் புரட்சி பாரதம் கட்சியின் பெயரையும் பயன்படுத்துகின்றன.

இந்த குற்றத்தை செய்திருக்கும் ரவியுடன் புரட்சி பார கட்சியின் பெயரை தொடார்புபடுத்தி செய்திகள் வெளியிட வேண்டாம், தவறான தகவல்களை பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்ழுடும் என அந்த அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

2 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

3 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

5 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

5 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

6 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

7 hours ago

This website uses cookies.