விழுப்புரம் : திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலர்ப்பர்ஸ் என்ற பெயரில் 500 நபரிடம் ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் மூலம் ஜாலிசிட்டி, அபுர்பா சிட்டி, சூப்பர் சிட்டி, சன் சிட்டி, ஏர்போர்ட் சிட்டி என்ற பெயரில் 500 நபர்களிடமிருந்து மாதம் மாதம் பணம் வசூலித்து ரூ 1 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம் காகுப்பம் சித்ரா என்பவர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் வழக்குப்பதிவு செய்து, பரணிதரன், பாலாஜி, இளங்கோவன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
This website uses cookies.