புதுக்கோட்டை மாவட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர் சாமி ராஜ்குமார் பெயரில் நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனிலிருந்து வருவதையொட்டி நவம்பர் 28 முதல் திராவிட கூட்டத்திற்கு ரெட் அலர்ட்.
லண்டனிலிருந்து அண்ணாமலை என்ற புயல் உருவாகி வலுவடைந்து தமிழகத்தில் மையம் கொள்ள இருப்பதால் திராவிட கூட்டம் பாதுகாப்பான பகுதியை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தனியார் நாளிதழ் போன்று அச்சடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை கிளப்பி உள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.