கோவையில் விபச்சாரத்திற்காக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு இடையே விபச்சார கும்பல் தலைவன் சிக்கந்தர் பாஷா, அவருடைய கூட்டாளி ஸ்டீபன் ராஜ் ஆகியோரை கோவை மாநகர காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. இவரிடம் மாமூல் பெற்ற நபர்கள் விபச்சார தொடர்பில் இருந்த நபர்கள் whatsapp மூலமாக போட்டோ அனுப்பி இளம் பெண்களுடன் ஹோட்டலில் தங்கிய பிரபலங்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
இது குறித்து கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஸ்டாலின் கூறும் போது : விபச்சார கும்பலை வழி நடத்திய சிக்கந்தர் பாஷா, அவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிக்கந்தர் பாஷாவிடம் 16 செல்போன்கள் இருந்தன. அந்த செல்போன்களை அவரது கூட்டாளிகள் சிலர் பயன்படுத்துவதாக தெரிகிறது. காவல் துறைக்கு பயந்து அவர்கள் தலைமறை ஆகி விட்டார்கள்.
மேலும் படிக்க: இன்னும் 19 அமாவாசை தான்… திமுகவுக்கு தேதி குறிச்சாச்சு : சீறும் எடப்பாடி பழனிசாமி!!
பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளட்பட பல்வேறு நகரங்களில் இருந்து அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இளம் அழகிகளின் போட்டோ விவரங்களை அனுப்பி வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.
விபச்சார கும்பலை சேர்ந்தவர்கள் கோவை நகருக்குள் வருவதில்லை. ஆனால் வெளிமாநிலத்தில் தங்கி விவரங்களை அனுப்பி ஆன்லைன் மூலம் பணம் வாங்கி இளம் பெண்களை ஓட்டலுக்கு அனுப்பி விபச்சார தொழில் செய்கின்றார்கள்.
இந்த கும்பல் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டல்களை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கும்பலில் 4 முதல் 6 பேர் இருக்கலாம். இவர்களை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
நகரில் மசாஜ் சென்டர், ஸ்பா போன்றவற்றில் விபச்சாரம் செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் விபச்சாரத்தை தடுக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக நகரில் செயல்பட்ட 57 மசாஜ் சென்டர்கள் இதுவரை மூடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
வெற்றி இயக்குனர் கோலிவுட்டில் 1990களில் இருந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய எந்த…
This website uses cookies.