விழுப்புரம் : கொலை செய்ய ஒத்திகை பார்க்கும் கல்லூரி மாணவர்களின் வீடியோ சமுக வளைத்தளத்தில் பரவி அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தான் அதிகளவில் குற்றவாளிகளான காணப்படுகொன்றன.
இதனால் வரும்கால சமுதாயம் குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில் விழுப்புரத்தில் கேங் வாரில் தங்களுக்கு எதிரான ஒரு இளைஞரை சக நண்பர்கள் கழுத்தறுத்து கொலை செய்வது, கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்வது போன்ற தத்தரூப காட்சி ஒன்று தற்போது சமூக வளைத்தளத்தில் வேகமாக உலா வந்துக்கொண்டிருக்கிறது.
இதில் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி மற்றும் வன்முறை அடங்கிய வீடியோவான அவை சமூக வளைதளங்களில் பரவி வருவதால் பொது மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ பதிவு செய்த தோகைப்பாடி சேர்ந்த சந்தோஷ், சந்துரு ஆகிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் இத்தகைய செயல் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வரும் நிலையில் இதுபோன்று வன்முறை கலாச்சார வீடியோக்கள் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர் .
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.