கோவை: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் விதிகளுக்கு உட்படுத்தப்பட்டு தக்கல் செய்யப்பட்டாத 143 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில் 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகள் சேர்த்து 811 வார்டுகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1,130 மனுக்களும், 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 2,346 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
இதில் கோவை மாநகராட்சியில்100 வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 1130 வேட்புமனுக்களில் பரிசீலனைக்கு பிறகு 86 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,044 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதே போல், கோவை மாவட்டத்தில் உள்ள ஏழு நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 7 நகராட்சிகளில் 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 1068 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 33 பேரூராட்சிகளில் 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 2,318 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் மொத்தமாக அளிக்கப்பட்ட 4,573 மனுக்களில் 143 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4,430 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.