தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ள இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதத்தில் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் தான் காரணம் என அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது சித்ராவின் கொலைக்கு நான் காரணமில்லை அரசியல் கும்பல் ஒன்று அதற்குப் பின்னால் இருக்கிறது என கூறியிருந்தார். என்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சித்துவின் தோழியான ரேகா நாயர், ஹேமந்த் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உள்ளார் என்றும் அவரால் கர்ப்பமாக்கி கைவிடப்பட்டு பிறகு அபார்ஷன் செய்த பல பெண்கள் என்னிடம் வருத்தப்பட்டு புலம்பி உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் பலரிடம் அவர் ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு என கேட்டுள்ளார். ஆதாரங்கள் என்னிடம் உள்ளன தேவைப்பட்டால் அவைகளை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் நான் தயாராக உள்ளேன் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.